Search This Blog

Sunday, 22 September 2013

கதையை இயக்­கு­வது யார்?

கதையை இயக்­கு­வது யார்?

      ஹாலி­வுட்டில் இருந்து, கோடம்­பாக்­கத்­துக்கு வரும் போதே, கைவசம், இரண்டு கருத்­தா­ழ­மிக்க கதை­க­ளுடன் வந்­தி­றங்­கினார் ஏ.ஆர்.ரகுமான். அதில், ஒரு கதையை தற்­போது கையி­லெ­டுத்­தி­ருப்­பவர், யாரைக் கொண்டு இயக்­கலாம் என்று, சில மாதங்­க­ளாக யோசித்து, இப்­போது, தனுஷ் நடித்த, ‘ராஞ்­சனா’ படத்தை இயக்­கிய, ஆனந்த் எல்.ராய் என்­ப­வரை தேர்வு செய்­துள்ளார்.இவர், ஏற்­க­னவே இந்­தியில் இயக்­கிய, ‘தனு வெட்ஸ் மனு’, ‘ராஞ்­ச­னா’­ என்ற இரண்டு படங்­க­ளுமே மெகா ஹிட் படங்கள் என்­பதால், தன் ஸ்கிரிப்­டையும், பெரிய வெற்­றிப்­ப­ட­மாக்கி காட்­டுவார் என்று நம்­பு­கிறார் ரகுமான்.படம் மற்றும் இயக்­குனர் உள்­ளிட்ட தக­வல்­களை, விரைவில், அதி­கா­ரப்­பூர்­வ­மாக அவர் வெளி­யி­டுவார் என, தெரி­கி­றது.

No comments:

Post a Comment